தகவல் பெரும் உரிமைச் சட்டம்

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

தகவல் பெரும் உரிமைச் சட்டம் என்பது என்னவென்றால் இது தமிழில் நிறையபேர் தவறாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்று சொல்கிறார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டம் அல்ல இது தகவல் பெரும் உரிமைச் சட்டம். ஆங்கிலத்தில் Right to Information Act சுருக்கமாக RTI சட்டம் என்று சொல்கிறோம்.

இந்த சட்டத்தினால் பொது மக்களுக்கு என்ன பயன் என்று பார்ப்போம். தனிப்பட்ட முறையிலும் இல்ல பொதுவான விஷயங்களுக்காகவும் அரசு அதிகார இடத்தில் அரசு அலுவலகங்களில் தகவல்களைப் பெறுவதற்கான ஒரு சட்டம் இது, என்னென்ன தகவல் பெறலாம்? எந்த தகவலையும் அரசு அலுவலகங்களில் இருந்து பெறலாம். அரசு ஆவணங்கள் எல்லாம் ரகசியமானவை என்ற விஷயத்தை நீக்கி இந்த சட்டம் சொல்கிறார்கள். இந்த சட்டத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால் எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் எனக்கு குறிப்பிட்ட தகவல் வேண்டும் நான் ஒரு மனு கொடுத்தேன் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிச்சுருக்கலாம், இல்ல ஜாதி சான்றிதழ் கேட்டுருக்கலாம் வேறு எந்த விஷயமாவது இருக்கலாம் இதில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கிறார்கள் எடுக்கப்படவில்லை என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு என்று ஒரு வெள்ளைத் தநாளில் எழுதி ரூ10.

Registered Post with Acknowledgement Due

கொடுத்து நீதிமன்ற கட்டணம் ஸ்டாம்ப் ஒட்டி அந்த மனுவில் யாருக்கு கொடுக்கவேண்டும் என்றால் உதவி பொது தகவல் அதிகாரி அதாவது Assistant Public Information Officer (APIO) என்று எழுதி எந்த அரசு அலுவலகத்தில் கொடுக்கவேண்டுமோ இப்போ அந்த சான்றிதழில் எந்த வாட்டாச்சி அலுவலகம் என்றால் வாட்டாச்சி அலுவலகத்தில் அந்த முகவரி சேர்த்து நாம் பதிவு தபால் அஞ்சல் ஒப்புதல் அட்டையுடன் அதாவது RPAD (Registered Post with Acknowledgement Due) அந்த அட்டையோடு நாம் அனுப்பிவைத்தால், இந்தமாதிரி தகவல் எப்படிவேண்டும் எழுத்து மூலமாக எனக்கு கொடுங்க என்று கேட்கலாம் அல்லது அந்த கோப்புகளை (Government Files) நான் போய் பார்ப்பதற்கு அனுமதி தாருங்கள் என்று கேட்கலாம். இந்தமாதிரியான தகவல் பெறுவதற்கான வழிவகைசெய்கிற ஒரு சட்டம். இதைபோல் மனு அனுப்பியுள்ளோம் தகவல் பிறகும் கொடுவில்லையென்றால் என்ன செய்வது,

இந்த சட்டத்தில் சர்வேச சட்டத்தின் கீழ் என சொல்லப்படுகிறது என்றால் எந்த மனுப் பெறப்பட்டாலும் அரசு அதிகாரிடம் இருந்து தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு வந்ததென்றால் 30 நாட்களில் தகவலை அந்த அரசு அதிகாரி யார் மனு கொடுத்தார்களோ அவருக்கு தரவேண்டும். அப்படி அந்த அதிகாரி கொடுக்கவில்லையென்றால் அவர் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு நாளைக்கு ரூ250 அபராதம் புடிப்பார்கள். அப்படி 30 நாட்களில் கொண்டுக்கவில்லையென்றால் அந்த அலுவலகத்திலேயே நீங்கள் Appellate Authority என்று சொல்கிற மேல்முறையீட்டு அதிகாரிக்கு இதை தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனுவை மேல் முறையீட்டு அதிகாரிக்கு (இதில் எந்த ஒரு முத்திரை (stamp) ஓட்ட தேவையில்லை) அனுப்புங்கள்.

State Information Commission

அப்படி அவர்களிடமிருந்தும் தகவல் வரவில்லையென்றால் நீங்கள் மாநில தகவல் ஆணையம் (State Information Commission) அப்படியென்று சென்னையில் உள்ளது அங்கு இரண்டாவது மேல் முறையீடு தாக்கல் செய்தால் அங்கு IAS அதிகாரிகள் இருப்பார்கள் உடனடியாக விசாரணை நடத்தி இந்த தகவல்களை ஏன் மறுத்தீர்கள் என்று அந்த அரசு அதிகாரியிடம் கேட்பார்கள் உரிய விளக்கம் கிடைக்கவில்லை என்றால் அந்த அதிகாரிக்கு அபராதம் மூலமாக தண்டனை கொடுப்பதற்கும் மனு கொடுத்தவருக்கு தகவல் கொடுப்பதற்கும் இந்த சட்டத்தில் வழி இருக்கு. இதுனால நாம் Apply Apply No Reply என்று அரசு அலுவலகத்தில் நாம் மனு கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் அவர்கள் செயல் படமாட்டார்கள் அப்படியென்ற எண்ணம் எல்லாம் வரவேண்டாம். நிச்சயமாக அரசு அதிகாரியிடமிருந்தது நாம் என்ன தகவல் வேண்டுமென்றாலும் கேட்கலாம்.

https://www.youtube.com/watch?v=L6FC3N1BWa4

Like Us on Facebook

Latest Tweets

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

error: Content is protected !!

Pin It on Pinterest